TNPSC Thervupettagam

பிட்ச் பிளாக் பயிற்சி 

April 30 , 2020 1578 days 656 0
  • ஆஸ்திரேலியாவின் ராயல் வான் படையால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் போர்ப் பயிற்சியானது கோவிட் – 19 அச்சுறுத்தலின் காரணமாக ரத்து செய்யப் பட்டுள்ளது.
  • இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கம் வான்வழிப் போர் எதிர்ப்புப் பாதுகாப்பு மற்றும் வான்வழிப் போர் எதிர்ப்புத் தாக்குதல் குறித்து பயிற்சி பெறுவதாகும்.
  • 2018 ஆம் ஆண்டில், இந்தப் பயிற்சியில் இந்தியா முதன்முறையாகக் கலந்து கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்